"சென்னையை விட தூத்துக்குடியில் அதிக உயிரிழப்பு " - அண்ணாமலை வேதனை

x

தூத்துக்குடி மில்லர்புரத்தில் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தூத்துக்குடியில் தண்ணீரை வெளியேற்றக் கூடிய வகையில் உட்கட்டமைப்பை அரசு ஏற்படுத்தவில்லை என்று கூறினார்.

சென்னையை விட தூத்துக்குடியில் வெள்ளத்தால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாலும், கால்நடைகள் உயிரிழந்ததாலும் முழுமையாக கணக்கிட்டு புதிய தூத்துக்குடியை அரசு உருவாக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்


Next Story

மேலும் செய்திகள்