பிரசாரத்திற்கு பிரிப்பேராக வந்த திமுக... சுற்றி நின்று அதிமுக-வினர் கொடுத்த ட்விஸ்ட்... அமைச்சர் முன்னிலையில் அரங்கேறிய காமெடி

x

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அருகே தேவலாயத்தில் வாக்குசேகரித்து விட்டு திரும்பிய தி.மு.க. நிர்வாகிகளிடம், அதிமுகவினர் வாக்கு சேகரித்ததால் சிரிப்பலை எழுந்தது. அரக்கோணம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் ஜெகத்ரட்சகனை ஆதரித்து, அமைச்சர் ஆர்.காந்தி தலைமையிலான நிர்வாகிகள் வாலாஜாபேட்டையில் உள்ள தேவாலயத்தில் பிரார்த்தனை முடித்துவிட்டுவந்த மக்களிடம் வாக்கு சேகரித்தனர். அப்போது, அங்கு காத்திருந்த அ.தி.மு.க.-வினர், தி.மு.க. நிர்வாகிகளிடம் தங்களுக்கு வாக்களிக்குமாறு கேட்டதால் சிரிப்பலை எழுந்தது.


Next Story

மேலும் செய்திகள்