தொடர் மழையால் நிரம்பிய ஏரிகள் - கரை புரளும் வெள்ளம் - அதிகாரிகள் எச்சரிக்கை .

x

தொடர்மழை காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள ஏரிகள் வேகமாக நிரம்பி வருகின்றன. காஞ்சிபுரம் மாவட்டத்தில் 21 ஏரிகளும் செங்கல்பட்டு மாவட்டத்தில் 14 ஏரிகளும் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. அதேபோல் சென்னையில் மூன்று ஏரிகள் முழுமையாக நிரம்பியுள்ளன.


Next Story

மேலும் செய்திகள்