"3 மாதத்தில்..." வாபஸ் பெற்றாலும் செக் வைக்கும் ஆசிரியர்கள்...

x

உண்ணாவிரத போராட்டம் நடத்தி வந்த இடைநிலை ஆசிரியர்கள், 9-வது நாளான இன்று போராட்டத்தை வாபஸ் பெற்றனர். மூன்று மாதத்தில் பிரச்சனை தீர்க்கப்படும் என அரசு அளித்த உத்தரவாதத்தை ஏற்று, போராட்டத்தை திரும்ப பெறுவதாக சங்க நிர்வாகிகள் அறிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்