காதலியுடன் உல்லாசமாக இருந்த கணவர்... தட்டிக்கேட்ட மனைவிக்கு கொலை மிரட்டல்..

x

கள்ளக்குறிச்சி அருகே, மனைவியை தாக்கிய கணவர் கைது செய்யப்பட்டார். கள்ளக்குறிச்சி மாவட்டம் மாடூர் கிராமத்தை சேந்தவர்கள் அசோக் - கோகிலா தம்பதி. இவர்களுக்கு 3 குழந்தைகள் இருக்கும் நிலையில், அசோக் மற்றொரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பதாக கூறப்படுகிறது. இதனை தட்டிக்கேட்ட மனைவியை அசோக் கடுமையாக திட்டி, கடுமையாக தாக்கியுள்ளார். இதில் கோகிலா படுகாயம் அடைந்த நிலையில், அசோக் கைது செய்யப்பட்டார்


Next Story

மேலும் செய்திகள்