தமிழகத்தை வெளுத்த கனமழை.. 5 வயது சிறுமியின் நெகிழ்ச்சி செயல்

x
  • நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த சிறுமி, தான் இரண்டு ஆண்டுகளாக உண்டியலில் சேமித்த பணத்தை நிவாரண தொகைக்காக மாவட்ட ஆட்சியரிடம் வழங்கியுள்ளார்.
  • கோத்தகிரி கேர்கம்பையைச் சேர்ந்த ரகுநாதன் மற்றும் சபரிதா தம்பதியின் மகள் சஷ்விதா.
  • 5 வயது சிறுமியான இவர், தனது உண்டியல் சேமிப்பு பணத்தை, முதலமைச்சரின் வெள்ள நிவாரண நிதிக்காக மாவட்ட ஆட்சியர் அருணாவிடம் அளித்துள்ளார்.
  • அதன்படி, 777 ரூபாய் நிதி அளித்த சிறுமிக்கு, மாவட்ட ஆட்சியர் திருக்குறள் புத்தகம் வழங்கி கவுரவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்