இடி மின்னலோடு அடித்த கனமழை.. மிராண்ட மக்கள்

x

கன்னியாகுமரியில் சுமார் ஒரு மணி நேரமாக கனமழை கொட்டித்தீர்த்தது. தென்தாமரைகுளம், கொட்டாரம், மருங்கூர், மயிலாடி, சுசீந்திரம் உள்ளிட்ட பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ததால், சாலைகளில் மழைநீர் புரண்டு ஓடியது.


Next Story

மேலும் செய்திகள்