#BREAKING || தாமிரபரணி ஆற்றில் வரலாறு காணாத கடும் வெள்ளப்பெருக்கு

x

நெல்லை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் வரலாறு காணாத கடும் வெள்ளப்பெருக்கு.

தாமிரபரணி ஆற்றின் இரு கறைகளையும் தாண்டி வெள்ளப்பெருக்கு செல்வதால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே அமைந்துள்ள கொக்கிரகுளம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தங்க வைப்பு.

நெல்லை மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து தொடர்ந்த அதிகரிப்பு.

பாபநாசம் மற்றும் சேர்வலாறு அணைகளுக்கு மூன்று மணி நிலவரப்படி 35000 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது.

பாபநாசம் சேர்வாளர் அணையில் இருந்து தாமிரபரணி ஆற்றில் 36 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றம்.


Next Story

மேலும் செய்திகள்