மாணவர்களே குட் நியூஸ்! - காலாண்டுவிடுமுறை நீட்டிப்பு

x

தமிழகத்தில் ஒன்று முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 3ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட இருந்த நிலையில், அக்டோபர் 9ம்தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதேநேரம் 6 முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏற்கனவே அறிவித்தபடி அக்டோபர் 3ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்