தடை மேலும் நீட்டிப்பு.. ஏமாற்றத்தில் மக்கள்

x

கும்பக்கரை அருவியில் தடை மேலும் நீட்டிப்பு.. ஏமாற்றத்தில் மக்கள்

தொடர் மழை காரணமாக தேனி மாவட்டம் கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நீர்வரத்து சீராகவில்லை என்பதால் பாதுகாப்பு கருதி அருவியில் குளிப்பதற்கு விதிக்கப்பட்ட தடை 11வது நாளாக நீடிக்கிறது. விடுமுறையையொட்டி, கும்பக்கரைக்கு வந்த சுற்றுலா பயணிகள், அருவியில் குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினர்.


Next Story

மேலும் செய்திகள்