தகதகவென மின்னிய தஞ்சை கோபுரம் - மக்களை பிரம்மிக்க வைத்த பரதம்

x

உலக புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் நவராத்திரி கலை விழா பரதநாட்டிய நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றது. பனிப்பொழிவிலும் ஏராளமான பொதுமக்கள் பரதநாட்டிய நிகழ்ச்சியை கண்டு ரசித்தனர். வருகிற 24-ந்தேதி வரை நடைபெறும் நவராத்திரி விழாவையொட்டி, கோவில் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள மின்னொளியில் பெரிய கோவில் கோபுரம் ஜொலிக்கிறது.


Next Story

மேலும் செய்திகள்