"பிரதமர் மோடி ஆட்சியில் ஒருவர் கூட...கச்சத்தீவு தான் இதற்கு காரணம்..."

x

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 23 மீனவர்களில், 20 பேர் நாடு திரும்பினர். சென்னை விமான நிலையம் வந்த அவர்களை பாஜகவினர் வரவேற்றனர். இதனையடுத்து, 20 மீனவர்களும் ராமேஸ்வரத்துக்கு தமிழக அரசு சார்பில் அழைத்து செல்லப்பட்டனர். இதற்கிடையில், மீதமுள்ள பேர் இன்னும் சிறையில் இருப்பது குறித்து, மீனவர்கள் தங்களது ஆதங்கத்தையும் வெளிப்படுத்தினர்.


Next Story

மேலும் செய்திகள்