தீபாவளி வந்தாச்சு..! - தீவுத்திடலில் பட்டாசு விற்பனை..?

x

நவம்பர் 1 ஆம் தேதிக்குள் தீவுத்திடலில் பட்டாசு கடைகள் அமைக்கப்பட்டு விற்பனை தொடங்கப்பட உள்ளது.

சென்னை தீவுத்திடலில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு கடைகள் அமைப்பது தொடர்பாக சென்னை பட்டாசு வணிகர் நல சங்கம் சார்பில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது பேசிய சென்னை பட்டாசு வணிகர் நல சங்கத்தினர், தீவுத்திடலில் அமைக்கப்பட உள்ள பட்டாசு கடைகளில் 20 சதவீதம் கடந்த ஆண்டு விட விலை குறைத்து விற்பனை செய்யப்பட உள்ளதாக கூறினர். நவம்பர் 1 ஆம் தேதிக்குள் தீவுத்திடலில் பட்டாசு கடைகள் அமைக்கப்பட்டு விற்பனை தொடங்கப்பட உள்ளது எனவும் கூறினர்.


Next Story

மேலும் செய்திகள்