மதுபோதையில் விபத்தை ஏற்படுத்திய நபர் - இருச்ககர வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து

x

திண்டுக்கல் அருகே, மதுபோதையில் இருந்து நண்பருடன் சென்றபோது, இருசக்கர வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், கூலித் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.


Next Story

மேலும் செய்திகள்