விடிஞ்சா தீபாவளி - கொட்டும் மழையிலும் களைகட்டும் விற்பனை - நிரம்பி வழியும் நெல்லை வீதிகள்

x

தீபாவளி பண்டிகை இறுதி நேரத்தில் விற்பனை கொட்டுமழையிலும் நெல்லையில் களைகட்டி வருகிறது.

புதிய ரக ஆடைகளை வாங்குவதற்கு இளைஞர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

நெல்லை டவுன் வடக்கு ரத வீதி வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஜவுளி நிறுவனங்களில் பொதுமக்கள் புத்தாடை வாங்க அதிக அளவு குவிந்துள்ளனர்.

மாநகர காவல் துறை சார்பில் 600 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்


Next Story

மேலும் செய்திகள்