ரயில்வே துறைக்கு டிஜிபி திடீர் கடிதம்

x

ரயிலில் பயணிக்கும் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய கூடுதலாக காவலர்களை நியமிக்க அனுமதி கோரி தமிழக டிஜிபி, ரயில்வே நிர்வாகத்திற்கு கடிதம் எழுதியுள்ளார். ரயில்வே பாதுகாப்பு குறித்த ஆலோசனை கூட்டம் விரைவில் நடைபெற உள்ள நிலையில் இந்த கடிதம் எழுதப்பட்டுள்ளது.

தமிழக ரயில்வே காவல்துறையில் ரயில்வே நிர்வாக அனுமதியுடன் தான் காவலர்களை நியமிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்