"தேர்தலுக்கு பின் செய்யப்படும்.." - மேயர் பிரியா அளித்த உறுதி | Mayor Priya

x

நடப்பாண்டில் டெங்கு காய்ச்சல் பரவல் குறைந்துள்ளதாக, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.

சென்னையில் உள்ள நீர்நிலைகள் மற்றும் கால்வாய்களில் கொசு உற்பத்தியாவதை தடுக்க ட்ரோன்கள் மூலம் மருந்து தெளிக்கும் பணியை சென்னை மாநகராட்சி தொடங்கியுள்ளது. ஓட்டேரி நல்லா கால்வாயில் ட்ரோன் மூலம் மருந்து தெளிக்கும் பணிகளை அமைச்சர் சேகர்பாபு மற்றும் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மேயர் பிரியா, தேர்தலுக்குப்பின் மருத்துவ காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்