கோவையில் ஹோட்டலில் நடந்த அசம்பாவிதம்

x

கோவையில் இரவு நேரத்தில் உணவகம் மீது பெட்ரோல் குண்டு வீசிய இளைஞரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவையில் சிகரெட் வாங்கியதற்கான பணம் கொடுக்காததால் பெட்டிக்கடையில் சிலர் தகராறில் ஈடுபட்டனர். பின்பு ஆத்திரத்தில் அவர்கள் பெட்டிக்கடை மீது பெட்ரோல் குண்டு வீசிய நிலையில், தவறுதலாக அருகே இருந்த ஹோட்டல் மீது விழுந்துள்ளது. தகவலறிந்து விரைந்த போலீசார் வரதராஜன் என்பவரை மடக்கி பிடித்தனர். தொடர்ந்து வரதராஜனின் நண்பர்களையும் வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்