கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடிய குழந்தைகள்... கிருஷ்ணர்- ராதை வேடம் அணிந்து ஊர்வலம்

x

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில், கிருஷ்ணர்- ராதை வேடம் அணிந்து ஊர்வலமாக கோயிலுக்கு வந்த பள்ளி குழந்தைகள், அங்கு பக்தி பாடல்கள் பாடி வழிபட்டனர். அந்த காட்சியை தற்போது பார்ப்போம்.......


Next Story

மேலும் செய்திகள்