சிதம்பரம் கோவிலில் பிரம்மோற்சவம் நடத்துவது தொடர்பான வழக்கு - உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

x

சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள கோவிந்தராஜ பெருமாள் சன்னதியில், 50 ஆண்டுகளாக பிரம்மோற்சவம் நடத்தப்படவில்லை எனக்கூறி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், பொது தீட்சிதர் குழு ஏப்ரல் 25-ஆம் தேதிக்குள் பதிலளிக்குமாறு உத்தரவிட்டு, விசாரணையை ஒத்தி வைத்தது.


Next Story

மேலும் செய்திகள்