மலேசியா டூ சென்னை... பறந்து வந்த பிளாக் சூட்கேஸ் திறந்தவுடன் அதிகாரிகளுக்கு காத்திருந்த ஷாக்

x

மலேசியாவில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட அபூர்வ வகை ஆமை குஞ்சுகள் பறிமுதல் செய்யப்பட்டன. சுங்க சோதனைக்கு பின் கன்வேயர் பெல்ட்டில் கேட்பாரற்று கிடந்த 2 சூட்கேஸ்களை, அதிகாரிகள் கைப்பற்றி சோதனை நடத்தினர். அதில் சுமார் ஐந்தாயிரம் சிவப்பு காதுகள் கொண்ட, நட்சத்திர ஆமை குஞ்சுகள் இருப்பது கண்டறியப்பட்டது. ஆமை குஞ்சுகளை கைப்பற்றிய அதிகாரிகள், மீண்டும் மலேசியாவுக்கு அனுப்பி வைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்