BREAKING || கட்டுக்கட்டாக பல கோடிகள்... காலையிலேயே பரபரக்கும் சென்னை

x

சென்னையை அடுத்த பூந்தமல்லியில் 2.29 கோடி ரூபாய் பணம் பறிமுதல் =பறக்கும் படையினர் அதிரடி

கோளப்பன்சேரி சோதனை சாவடியில், உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் செல்லப்பட்ட பணம் சிக்கிய

ஏடிஎம் மையத்திற்கு ரூ. 2.29 கோடிபணம் எடுத்து செல்லப்பட்டதாக தகவல்

பறிமுதல் செய்யப்பட்ட 2 கோடியே 29 லட்சத்து 31 ஆயிரம் ரூபாய் பணம், அரசு கருவூலத்தில் ஒப்படைப்பு

மாலை 6 மணிக்கு மேல் ஏ.டி.எம் மையங்களுக்கு பணம் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது

தேர்தல் விதிமுறைகள் தடையை மீறி, இரவு நேரத்தில் எடுத்துச் செல்லப்பட்ட ரூ.2.29 கோடி பணம் பறிமுதல்


Next Story

மேலும் செய்திகள்