பெருமாள் கோயில் பஜனையில் `வைப்' ஆன வெளிநாட்டு பெண்கள்

x

செங்கல்பட்டு மாமல்லபுரத்திலுள்ள தலசயன பெருமாள் கோயிலில், வெளிநாட்டு பெண்கள் சாமி தரிசனம் செய்தனர். செங்கல்பட்டு மாமல்லபுரத்திலுள்ள தலசயன பெருமாள் கோயிலில், சுவாமி மற்றும் அம்பாளின் உற்சவ வீதி உலா நடைபெற்றது. இதில், சுற்றுலா வந்திருந்த வெளிநாட்டு பெண்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். அப்போது அதில் ஒருவர், அர்ச்சகரிடமிருந்து பூவை பெற்று தலையில் சூடிக்கொண்டார். கோயிலில் நடைபெற்ற பஜனை கச்சேரியை, வெளிநாட்டு பெண்கள் ரசித்து மகிழ்ந்ததும் குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்