வெள்ளத்தால் உடைந்த பாலம்..கண்முன்னே அடித்துச்செல்லப்பட்ட வீடுகள்..நிர்கதியாய் நிற்கும் குடும்பங்கள்

x

தூத்துக்குடி மாவட்டம் ஏரலில் பாலம் உடைந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில், 10க்கும் மேற்பட்ட வீடுகள் ஆற்றில் அடித்து செல்லப்பட்டன. இதனால் சேர்மன் கோவில் பகுதியில் ஏராளமான மக்கள் வீடு இல்லாமல் நிற்கதியாய் தவிப்பதாக பொதுமக்கள் கண்ணீர் வடிக்கின்றனர்


Next Story

மேலும் செய்திகள்