#BREAKING | கனமழையால் அடித்துச் செல்லப்பட்ட சாலை.. 10 கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிப்பு

x
  • நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் பெய்து வரும் கனமழையால் சோலூர் மட்டம் அருகே பயங்கர நிலச்சரிவு
  • 50 மீட்டர் நீளத்திற்கு அடியோடு அடித்து செல்லப்பட்ட சாலை
  • கரிக்கையூர் மற்றும் மெட்டுக்கல் பகுதியில் உள்ள 10-க்கும் மேற்பட்ட பழங்குடியின கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிப்பு

Next Story

மேலும் செய்திகள்