நெல்லையை நடுங்க வைத்த சம்பவம்" தைரியமா இருங்க நாங்க இருக்கோம்மா உங்களுக்கு"ஆறுதல் தெரிவித்த அமைச்சர்

x

நெல்லை நாங்குநேரில், சாதிய வன்மத்தால் 12ஆம் வகுப்பு மாணவன் வீடுபுகுந்து வெட்டப்பட்ட சம்பவத்தில், பாதிக்கப்பட்ட மாணவனின் குடும்பத்தினருடன் அமைச்சர் அன்பில் மகேஷ் தொலைபேசி வாயிலாக பேசியிருக்கிறார்


Next Story

மேலும் செய்திகள்