கடும் குளிர்... அதிகாலையிலேயே அயோத்தியில் குவியும் பக்தர்கள்

x

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்திக்கு பக்தர்கள் தொடர்ந்து குவிந்து வருகின்றனர். ​அயோத்தி ராமர் சிலை பிரதிஷ்டை விழா கடந்த மாதம் 22ம் தேதி கோலாகலமாக நடைபெற்றது. இதையடுத்து, 23ம் தேதிமுதல், சுவாமி தரிசனத்திற்காக, பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். கடும் குளிரையும் பொருட்படுத்தாமல், அதிகாலையே திரளான பக்தர்கள் வருகை தருகின்றனர். பக்தர்கள் வருகை அதிகரித்து வருவதால் பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்