மகாளய அமாவாசை... காவிரி கரையில் குவிந்த பக்தர்கள் - புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம்

x

தஞ்சை மாவட்டம் திருவையாறு காவிரி கரை புஷ்ப மண்டப படித்துறையில், மகாளய அமாவாசையை முன்னிட்டு ஏராளமானோர் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வருகின்றனர்...


Next Story

மேலும் செய்திகள்