மகாளய அமாவாசை... காவிரி படித்துறையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து பொதுமக்கள் வழிபாடு

x

மகாளய அமாவாசையை ஒட்டி திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவிரி படித்துறையில் ஆயிரக்கணக்கானோர் குவிந்து, முன்னோருக்கு தர்ப்பணம் கொடுத்து வருகின்றனர்... கூடுதல் தகவல்களை வழங்க, செய்தியாளர் தினேஷ் இணைகிறார்...


Next Story

மேலும் செய்திகள்