செல்ல மகளுக்கு கோயில் கட்டி குடமுழுக்கு ...உருக வைத்த தந்தையின் பாசம்-ஒன்று கூடி வழிபட்ட ஊர்மக்கள்

x

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் பகுதியில், இரண்டரை வயதில் உயிரிழந்த மகளின் நினைவாக தந்தை ஒருவர் கோயில் கட்டி வழிபட்டு குடமுழுக்கு நடத்திய சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த நெகிழ்ச்சி சம்பவத்தை விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு..


Next Story

மேலும் செய்திகள்