விறுவிறுப்பாக நடந்த ஜல்லிக்கட்டு - இரு கிராமத்தினர் இடையே வெடித்த மோதல் - புதுக்கோட்டையில் பரபரப்பு

x

புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலையில் ஜல்லிக்கட்டு போட்டியின்போது இரு கிராமத்தினர் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. போட்டி தொடங்குவதற்கு கோவில் காளைகளை அவிழ்த்துவிடும்போது, இரு ஊர் பொது மக்களிடையே மோதல் ஏற்பட்டது. மோதல் காரணமாக ஜல்லிக்கட்டு போட்டிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்