வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மக்களுக்கு ஒரு குட் நியூஸ் | Thoothukudi flood | Thanthitv
தூத்துக்குடியில் தேங்கியுள்ள வெள்ள நீரை அகற்ற, நெய்வேலி என்.எல்.சி.-யிலிருந்து ராட்சத மோட்டார் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அதிகளவு மழை நீர் தேங்கியுள்ளதால் அவற்றை அகற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக என்.எல்.சி.-யிலிருந்து ராட்சத மோட்டார்கள், லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும், அவற்றை இயக்குவதற்காக ஊழியர்கள் உடன் வந்துள்ளனர்
Next Story
