சங்கரன்கோவில் அருகே 60 க்கும் மேற்பட்டோரை கடித்து குதறிய வெறிநாய்

x

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே 60 க்கும் மேற்பட்டோர் வெறிநாய் கடித்து பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்...


Next Story

மேலும் செய்திகள்