சிறுவனை மயக்கி கடத்தி சென்று திருமணம் செய்த கல்லூரி மாணவி - 3 மாத கர்ப்பத்துடன் சிக்கினார்..!

x

சிறுவனை மயக்கி கடத்தி சென்று திருமணம் செய்த கல்லூரி மாணவி - 3 மாத கர்ப்பத்துடன் சிக்கினார்..!

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே சிறுவனை கடத்தி திருமணம் செய்த கல்லூரி மாணவி கைது

போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தது கருப்பூர் காவல்துறை

கடந்த ஏழு மாதங்களுக்கு முன்பு செங்கரடு கிராமத்தில் இருந்து மாயமான 17 வயது சிறுவன்

நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்த சிறுவனின் பெற்றோர்/

போலீசாரின் தீவிர விசாரணையில் கல்லூரி மாணவி சிறுவனுடன் கிருஷ்ணகிரியில் இருப்பது கண்டுபிடிப்பு

பேரிகைக்கு விரைந்த போலீசார், 20 வயது மாணவியை கருப்பூர் காவல்நிலையத்திற்கு அழைத்து வந்தனர்

விசாரணையில், அந்த பெண் சிறுவனை திருமணம் செய்து கொண்டது தெரியவந்தது

தற்போது, அந்த பெண் 3 மாதம் கர்ப்பமாக இருப்பதாக கூறப்படுகிறது

இளம்பெண் போக்சோவில் கைது- நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மகளிர் சிறையில் அடைப்பு //


Next Story

மேலும் செய்திகள்