விஜயகாந்த் நினைவாக இசையஞ்சலி செய்த கண் பார்வை இழந்த ரசிகரின்

x

மறைந்த தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் நினைவாக, மதுரை மாவட்டம், பழுத்துப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த தெய்வம் நாகமுத்து என்ற ரசிகர், பாடல் ஒன்றை எழுதிப் பாடியுள்ளார். 8 ஆண்டுகளுக்கு முன்பு தலையில் கட்டி வந்ததால் கண் பார்வையை இழந்த அவர், விஜயகாந்த் மறைந்த செய்தியைக் கேட்டு, சோகத்தில் ஆழ்ந்து, அவருடைய செயல்பாடுகளை பாடலாக எழுதியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்