கார்த்திகை தீபத்திருவிழாவின் 2ஆம் நாள் நிகழ்வு... ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

x

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில், கார்த்திகை தீபத்திருவிழாவின் 2ஆம் நாள் நிகழ்வில், பஞ்ச மூர்த்திகளின் மாடவீதி உலா நடைபெற்றது. இதையொட்டி, விநாயகர், முருகர், உண்ணாமலையம்மன் உடனுறை அண்ணாமலையார், பராசக்தியம்மன் உள்ளிட்ட பஞ்ச மூர்த்திகள் வெள்ளி இந்திர விமானங்களில் எழுந்தளினர். பின்னர், பஞ்ச மூர்த்திகளின் மாடவீதி உலா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில், ஆயிரக்காணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்