#Breaking || பள்ளியில் கோஷ்டி மோதல் - மாணவர் பலி... ஆசிரியர்கள் மீது பாய்ந்த நடவடிக்கை

அம்பாசமுத்திரம் அருகே பள்ளி மாணவர்கள் மோதலில் மாணவர் ஒருவர் உயிரிழந்தார்.
x
பள்ளியில் கோஷ்டி மோதல் - மாணவர் பலி... ஆசிரியர்கள் மீது பாய்ந்த நடவடிக்கை

அம்பாசமுத்திரம் அருகே பள்ளி மாணவர்கள் மோதலில் மாணவர் ஒருவர் உயிரிழந்தார். இந்த விவகாரத்தில் உடற்கல்வி ஆசிரியர்களான தமிழ்ச்செல்வன், சீபா பாக்கியமேரி ஆகிய ஆசிரியர்களை பணியிடை நீக்கம் செய்து முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்