தேனிமலை ஜல்லிக்கட்டு போட்டி - சீறிப்பாய்ந்த காளைகள்

கோலாகலமாக நடைபெற்ற தேனிமலை ஜல்லிக்கட்டு போட்டியில் 200 மேற்பட்ட மாடுபுடி வீரர்கள் வீரத்துடன் களம் இறங்கினர்.
x
கோலாகலமாக நடைபெற்ற தேனிமலை ஜல்லிக்கட்டு போட்டியில் 200 மேற்பட்ட மாடுபுடி வீரர்கள் வீரத்துடன் களம் இறங்கினர். புதுக்கோட்டை மாவட்டம் தேனிமலை முருகன் கோவில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 800 காளைகள் சீறிப் பாய்ந்தன. கட்டுக்கடங்காமல் பாய்ந்து வந்த காளைகளை 200க்கும் மேற்பட்ட வீரர்கள் வீரத்துடன் அடக்கினர். அடங்க மறுத்த காளைகளுக்கும், அடக்கிய வீரர்களுக்கும் வெள்ளிக்காசு,பீரோ ,கட்டில், சில்வர் அண்டா உள்ளிட்டவை பரிசாக வழங்கப்பட்டது. ஜல்லிகட்டு போட்டியை ஆயிரக்கணக்கான மக்கள் ஆர்வமுடன் பார்த்து ரசித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்