கருணாநிதி பொற்கிழி விருது 2022, எழுத்தாளர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
கருணாநிதி பொற்கிழி விருது 2022, எழுத்தாளர்களுக்கு வழங்கப்படுகிறது
கருணாநிதி பொற்கிழி விருது 2022, எழுத்தாளர்களுக்கு வழங்கப்படுகிறது
உரைநடை பத்திரிகையாளர்-சமஸ்.
2.நாடகம் - பிரசன்னா ராமசாமி
3.கவிதை - கவிஞர் ஆசைதம்பி
4.புதினம்-வெண்ணிலா
5.பிறமொழி-பால் சக்கரியா
6.ஆங்கிலம்-மீனா கந்தசாமி ஆகியோர் பெற்றனர்.
பபாசி விருதுகளை,
1.சிறந்த பதிப்பாளர் விருது, மீனாட்சி சோமசுந்தரம மற்றும் ரவி தமிழ்வாணன்
2.சிறந்த புத்தக விற்பனையாளர் விருது -பொன்னழகு
3.சிறந்த குழந்தை எழுத்தாளர் விருது-திருவை பாபு
4.சிறந்த தமிழறிஞர் விருது-தேவிரா
5.சிறந்த பெண் எழுத்தாளருக்கான முதல் பெண் பதிப்பாளர்-பாரதி பாஸ்கர்
6.சிறந்த சிறுவர் அறிவியல் நூலுக்கான-கு.வை பாலசுப்ரமணியன் ஆகியோர் பெற்றனர்
Next Story