தாம்பரம் 49வது வார்டு அதிமுக வேட்பாளரை ஆதரித்து முன்னாள் அமைச்சர் தீவிர பிரசாரம்

தாம்பரம் 49வது வார்டு அதிமுக வேட்பாளர் மார்க்கெட் பாபு வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார்.
x
தாம்பரம் 49வது வார்டு அதிமுக வேட்பாளர் மார்க்கெட் பாபு வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார். அவருக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர் டி.கே.எம். சின்னையா, காஞ்சிபுரம் கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன் உள்ளிட்டோரும் பிரசாரம் மேற்கொண்டனர். ஏராளமான அதிமுக தொண்டர்களுடன் இணைந்து துண்டுப்பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரித்த மார்க்கெட் பாபு, தான் வெற்றி பெற்றால், அப்பகுதி மக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வேன் என வாக்குறுதி அளித்தார்.

Next Story

மேலும் செய்திகள்