"குப்பைகள் தேங்காத வார்டாக மாற்றுவேன்" கோவை 38வது வார்டு அதிமுக வேட்பாளர் வாக்குறுதி

கோவை மாநகராட்சியின் 38வது வார்டை குப்பைகள் தேங்காத வார்டாக மாற்றுவேன் என அதிமுக வேட்பாளர் சர்மிளா சந்திரசேகர் வாக்குறுதி அளித்து உள்ளார்.
x
கோவை மாநகராட்சியின் 38வது வார்டை குப்பைகள் தேங்காத வார்டாக மாற்றுவேன் என அதிமுக வேட்பாளர் சர்மிளா சந்திரசேகர் வாக்குறுதி அளித்து உள்ளார். கோவை வடவள்ளி பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டபோது இதனை அவர் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்