விபத்தில் சிக்கி தீப்பிடித்த லாரி

திருப்பூர் அருகே சாலையில் தீப்பிடித்து எரிந்த லாரியால் பரபரப்பு ஏற்பட்டது.
x
திருப்பூர் அருகே சாலையில் தீப்பிடித்து எரிந்த லாரியால் பரபரப்பு ஏற்பட்டது.  380 நெல்மூட்டைகளுடன் சிவகங்கையிலிருந்து கேரளா நோக்கி பயணித்த லாரி, ஒட்டமடம் பகுதியில் திடீரென கட்டுப்பாட்டை இழந்தது. இதில், சாலையின் தடுப்பில் மோதி கவிழ்ந்த லாரி, தீப்பிடித்து எரிந்தது. இதையடுத்து, தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீணை அணைத்தனர். இருப்பினும், லாரி மற்றும் 380 நெல் மூட்டைகள் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது. 


Next Story

மேலும் செய்திகள்