"உச்ச நீதிமன்ற கிளை சென்னையில் அமைக்க வேண்டும்" - திமுக மாநிலங்களவை உறுப்பினர் வில்சன்
சென்னையில் உச்ச நீதிமன்றத்தின் கிளை அமைக்க மத்திய அரசு விரைவில் சட்டத்திருத்தம் மேற்கொள்ளும் என்ற நம்பிக்கை உள்ளதாக திமுக மாநிலங்களவை உறுப்பினர் வில்சன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் உச்ச நீதிமன்றத்தின் கிளை அமைக்க மத்திய அரசு விரைவில் சட்டத்திருத்தம் மேற்கொள்ளும் என்ற நம்பிக்கை உள்ளதாக திமுக மாநிலங்களவை உறுப்பினர் வில்சன் தெரிவித்துள்ளார்.
Next Story

