அரசு பேருந்தில் மாணவர்கள் சாகசம் : மேற்கூரையை பிடித்து ஜன்னல் பயணம்

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி முதல் மேல்மலையனூர் வழித்தட அரசு பேருந்தில், ஆபத்தான முறையில் மாணவர்கள், தொங்கிச் செல்லும் காட்சி வெளியாகி உள்ளது.
அரசு பேருந்தில் மாணவர்கள் சாகசம் : மேற்கூரையை பிடித்து ஜன்னல் பயணம்
x
மேற்கூரையை பிடித்தவாறு, ஜன்னலில் ஏறி நிற்கும் மாணவரின் வீடியோ காண்போரை பதைபதைக்க வைத்துள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்