அரசு பேருந்தில் மாணவர்கள் சாகசம் : மேற்கூரையை பிடித்து ஜன்னல் பயணம்
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி முதல் மேல்மலையனூர் வழித்தட அரசு பேருந்தில், ஆபத்தான முறையில் மாணவர்கள், தொங்கிச் செல்லும் காட்சி வெளியாகி உள்ளது.
மேற்கூரையை பிடித்தவாறு, ஜன்னலில் ஏறி நிற்கும் மாணவரின் வீடியோ காண்போரை பதைபதைக்க வைத்துள்ளது.
Next Story