"மழலைப் பள்ளி திறப்பு இல்லை" - தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு
தமிழகத்தில் மழலைப் பள்ளிகள் தற்போதைக்கு திறக்கப்படாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் மழலைப் பள்ளிகள் தற்போதைக்கு திறக்கப்படாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசாணையில், மழலைப் பள்ளிகள் திறப்பு குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, மழலை பள்ளிகள் மற்றும், 1 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, நவம்பர் 1ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், தற்போது, மழலை பள்ளிகள் திறக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
