பஞ்சாயத்து தலைவராக இளம் பெண் பதவியேற்பு - "அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவேன்"

தென்காசி மாவட்டம் தெற்குமேடு பஞ்சாயத்து தலைவராக, பட்டதாரி இளம் பெண் பதவியேற்றார்.
x
தெற்குமேடு பஞ்சாயத்து தலைவராக 21 வயதுடைய பட்டதாரி பெண் அனு என்பவர், தேர்ந்தெடுக்கப்பட்டார். ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பதவியேற்ற அவர், தெருவிளக்கு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவேன் என, உறுதியளித்தார். 


Next Story

மேலும் செய்திகள்