பஞ்சாயத்து தலைவராக இளம் பெண் பதவியேற்பு - "அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவேன்"
தென்காசி மாவட்டம் தெற்குமேடு பஞ்சாயத்து தலைவராக, பட்டதாரி இளம் பெண் பதவியேற்றார்.
தெற்குமேடு பஞ்சாயத்து தலைவராக 21 வயதுடைய பட்டதாரி பெண் அனு என்பவர், தேர்ந்தெடுக்கப்பட்டார். ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பதவியேற்ற அவர், தெருவிளக்கு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவேன் என, உறுதியளித்தார்.
Next Story