புலியை சுட்டுப் பிடிக்க உத்தரவிடவில்லை" - வனத்துறை விளக்கம்

புலியை சுட்டுப் பிடிக்க உத்தரவிடவில்லை" - வனத்துறை விளக்கம்
புலியை சுட்டுப் பிடிக்க உத்தரவிடவில்லை - வனத்துறை விளக்கம்
x
புலியை சுட்டுப் பிடிக்க உத்தரவிடவில்லை" - வனத்துறை விளக்கம்

நீலகிரி அருகே 4 பேரை அடித்துக்கென்ற புலியை, சுட்டுப்பிடிக்க உத்தரவிடவில்லை என்று, வனத்துறை விளக்கம் அளித்துள்ளது.கூடலூர் சுற்றியுள்ள பகுதிகளில், 4 பேரை கொன்ற புலியை சுட்டுப் பிடிக்க வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், புலியை சுட்டுக்கொல்ல உத்தரவு பிறப்பிக்கவில்லை என்று வனத்துறை விளக்கம் அளித்துள்ளது.தேடுதல், பொறி வைத்துப் பிடித்தல், அமைதிப் படுத்தல், என்ற அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இவை அனைத்தும் பலனளிக்காத போது தான், சுட்டு பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்