"வேற்றுமையின்றி மாநில வளர்ச்சிக்கு பாடுபடுவோம்" - கிராம சபை கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் உறுதி
மதுரை மாவட்டம் பாப்பாபட்டியில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்
வேற்றுமையின்றி ஒட்டு மொத்த தமிழக வளர்ச்சிக்காக திமுக அரசு பாடுபடும் என முதலமைச்சர் ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார்.
Next Story