என்றும் 'மார்கண்டேயன்' ரகசியம் என்ன? - முதல்வரிடம் கலகலப்பாக பேசி மகிழ்ந்த மக்கள்

சென்னை அடையாறில் நடைபயிற்சி மேற்கொண்ட முதலமைச்சர் ஸ்டாலினிடம் மக்கள் கலகலப்பாக பேசி மகிழ்ந்தனர்.
x
ஆட்சியில் ஒவ்வொன்றும் பார்த்து, பார்த்து சிறப்பாக செயல்படுவதாகவும், இது தொடர வேண்டும் எனவும் அவர்கள் கேட்டுக்கொண்டனர். குறிப்பாக எப்படி என்றும் மார்கண்டேயனாகவே இருக்கிறீர்களே எனக் கேட்டு முதல்வரை வெட்கத்துடன் சிரிக்க வைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்