பாரா ஒலிம்பிக் வெற்றி வீரர் மாரியப்பன்: குடும்பத்துடன் கோவிலில் சுவாமி தரிசனம்

பழனி அடிவாரம் மதனபுரத்தில் உள்ள நாககாளியம்மன் கோயிலுக்கு பாரா ஒலிம்பிக் வெற்றி வீரர் மாரியப்பன் குடும்பத்துடன் சென்று சுவாமி தரிசனம் செய்து கொண்டார்.
x
 தடகள வீரரான மாரியப்பன் தங்கவேலு,   கோயிலுக்கு வந்த பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கினார். பாரா ஒலிம்பிக்கில் தொடர்ந்து சாதனை படைத்து வரும் மாரியப்பன், பழனி வந்ததை அறிந்து ஏராளமான ரசிகர்கள் கோயிலுக்கு வந்து செல்பி எடுத்துக் கொண்டனர்.


Next Story

மேலும் செய்திகள்